/* */

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தி இணைய குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

HIGHLIGHTS

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த   பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை
X

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் ஆன்லைனில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதாக கூறி தங்களின் சமூக வலைதள கணக்குகளின் username password, திருடி பணம் பறித்தல் போன்ற குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை, பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்படவும். ஆன்லைனில் விலை மதிப்பு மிக்க பொருட்களை மிக குறைந்த விலைக்கு தருவதாக வரும் மோசடிகளை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவோம் இணைய குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம் என மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 1 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்