/* */

சிறுபான்மை இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

சிறுபான்மை இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, ஜெயின் மதங்களை சேர்ந்த மாணவ மாணவிகளிடம் இருந்து 21-22 ஆம் கல்வியாண்டுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Dec 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்