/* */

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி:  அமைச்சர் ஆய்வு
X

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் வேலு 

திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரி, முதல் நொச்சிமலை ஏரி வரை, ஏரி வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணி ஆகியவற்றினை திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு அவர்கள் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்