/* */

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபான கடை, பார்களுக்கு விடுமுறை

சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4, 5, 6 மற்றும் மே 2 ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்

HIGHLIGHTS

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபான கடை, பார்களுக்கு விடுமுறை
X

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 1981 விதியின் சட்டமன்ற பொது தேர்தல்-2021 தேர்தலை முன்னிட்டு 04.04.2021-ம் தேதி காலை 10.00 மணி முதல் 05.04.2021-ம் தேதி மற்றும் 06.04.2021-ம் தேதி இரவு 12.00 மணி வரையிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: 02.05.2021 ஆகிய தினங்களில் நாள் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்கள்), எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ, எப்எல்3ஏஏ மற்றும் எப்எல்11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்4ஏ உட்பட அனைத்து மதுபானக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

Updated On: 30 March 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்