/* */

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் மூன்று நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமினை இன்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கம்பன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில் இந்த இலவச மருத்துவ முகாமில் நீரிழிவுநோய், கண், மூக்கு, காது, தொண்டை, பிரச்சினைகளுக்கும், மேலும் மூட்டு வலி, பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்த இலவச முகாமில் பார்க்கப்படும் எனவும், இந்த இலவச முகாம் இன்று, நாளை, நாளை மறுதினம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அருணை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் குப்புராஜ், கல்லூரி முதல்வர், முனைவர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்