/* */

திருவண்ணாமலையில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணி:துணை சபாநாயகர் ஆய்வு

அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணி:துணை சபாநாயகர் ஆய்வு
X

அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் 5000 உணவு பொட்டலங்கள் தயார் செய்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அன்னதான கூடத்தில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அரசு துணை சபாநாயகர் திரு கு. பிச்சாண்டி அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 30 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து