/* */

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது
X

சித்தரிக்கப்பட்ட படம்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில், சிறப்பு அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் 20 பதிவேடு குற்றவாளிகள், ஊரக உட்கோட்டத்தில் 07 , பதிவேடு குற்றவாளிகள், போளூர் உட்கோட்டத்தில் 09 , பதிவேடு குற்றவாளிகள், வந்தவாசி உட்கோட்டத்தில் 03 , பதிவேடு குற்றவாளிகள், செய்யாறு உட்கோட்டத்தில் 07 , பதிவேடு பெற்றவர்கள், செங்கம் உட்கோட்டத்தில் 07 பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ஆரணி உட்கோட்டத்தில் 17 , பதிவேடு குற்றவாளிகள் உட்பட, மாவட்டம் முழுவதும் மொத்தம் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்துபட்டனர்.

Updated On: 24 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!