/* */

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
X

திருவண்ணாமலையில் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை நகர பகுதியில் பஸ்கள், கனரக வாகனங்களில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக ஒலி ஒழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சுப்பிரமணியன், சக்திவேல் மற்றும் போலீசார் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். இதில் 55 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

Updated On: 22 April 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!