/* */

பொன்னேரி அருகே நலிந்த பள்ளி மாணவர் களுக்கு இஸ்லாமிய நூலகம் சார்பில் நலத்திட்ட உதவி

பொன்னேரி அருகே நலிந்த பள்ளி மாணவர் களுக்கு இஸ்லாமிய நூலகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

பொன்னேரி அருகே நலிந்த பள்ளி மாணவர் களுக்கு இஸ்லாமிய நூலகம் சார்பில் நலத்திட்ட உதவி
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சியில் அடங்கிய முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் நஸ்ருல்லா தலைமை வகித்தார்.முஸ்லீம் நகர் ஜமாத் தலைவர் கவுஸ்பாஷா முன்னிலை வகித்தார்.இதில் பள்ளி மாணவர்களுக்கு .நோட்டுபுத்தகம், ஸ்கூல்பேக், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் . நிகழ்ச்சியில் இஸ்லாமிய நூலகம் நிர்வாகி அஜிஸ்பாஷா,முஸ்லிம் நகர் நிர்வாகிகள் மஷேபூப், அம்ஜத்கான்.மற்றும் மன்சூர்.உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 26 July 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...