/* */

குடிக்க பணம் கேட்டு நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது

தச்சநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்ட நபர் கைது.

HIGHLIGHTS

குடிக்க பணம் கேட்டு நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது
X

நெல்லையை அடுத்துள்ள தச்சநல்லூரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்ட நபர் கைது.

நெல்லை மாநகரம் தச்சநல்லூர்- மதுரை சாலையில் உலகம்மன் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற தச்சநல்லூர் வாழவந்த அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (33) மற்றும் அவருடைய நண்பர் பாரதி சக்தி ஆகிய இருவரை தச்சநல்லூர் உருடையார் குடியிருப்பைச் சேர்ந்த ராம் சூர்யா என்ற ரன் (21) என்பவர் வழிமறித்து மது அருந்த ரூபாய் 500 பணம் கேட்டு கத்தியால் மிரட்டியதாக பாஸ்கர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 8 April 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!