/* */

குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திருவாரூர் 12வது வார்டு திமுக வேட்பாளர் வாரை.பிரகாஷ் சாலைகளில் இருந்த குப்பைகளை அள்ளி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை வாரை. பிரகாஷ் தனது வார்டு பகுதிகளான அய்யனார் கோவில் தெரு, அப்பா பிள்ளை தெரு, துர்வாசர் சன்னதி தெரு ,உடையார் தெரு பகுதிகளில் சாலை ஓரம் குமிந்திருந்த குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதேபோல் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாலமுருகன் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு ராமநாதன் நகர் ஆவணி வீதி பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நகர் பகுதிக்குட்பட்ட அடிப்படை தேவைகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அப்போது திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Updated On: 10 Feb 2022 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!