/* */

ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேர்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேரை பாலமுருகனடிமை சுவாமிகள் பார்வையிட்டார்

HIGHLIGHTS

ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தயாராகும் மரத்தேர்
X

ரத்னகிரி முருகன் கோவிலில் உருவாகும் மரத்தேர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. கோயிலின் பரம்பரை அறங்காவலாராக பாலமுருகனடிமை சுவாமிகள் இருந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார்.

அதில், தற்போது கோயிலுக்கு ரூ 60 லட்சம் மதிப்பில் 36 அடி உயரத்தில் மரத்தேரை உருவாக்கும் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாலமுருகனடிமை சுவாமிகள் தேர் உருவாகும் பணியை பார்வையிட்டு விரைவில் தேரை வடிமைத்து தரும்படி பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்..

Updated On: 1 Sep 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  10. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி