/* */

புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு, நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார்

புதுக்கோட்டையில் சாலயோரங்களில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு, நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார்
X
புதுக்கோட்டையில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் ஊர்வலமாக சென்று போலீசில் புகார் செய்தனர்.

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட கீழராஜ வீதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மர ஆர்வலர்களால் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மரக்கன்றுகள் பெரிதாக வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று இரவு ஒரு தனியார் கடைக்கு இடையூறாக இருந்ததால் அதனை வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மர ஆர்வலர்கள் இன்று அந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை நகர காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு காவல்துறையினரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்தனர்.

Updated On: 15 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!