/* */

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள்

புதுக்கோட்டையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள்
X

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் இன்று அக்கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. அதன்பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு காய்கறி அரிசி மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது