You Searched For "#நிவாரணப்பொருட்கள்"
தமிழ்நாடு
கப்பலில் இலங்கைக்கு நிவாரணப்பொருள்: கொடியசைத்து அனுப்பினார் ஸ்டாலின்
அண்டை நாடான இலங்கைக்கு, தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலை, சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள்
புதுக்கோட்டையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
கிணத்துக்கடவு
பழங்குடியின குடும்பங்களுக்கு நிவாரணம் கோவை போலீஸ் எஸ்.பி. நேரில்...
கோவை அருகே சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம்...
சேலம் மாநகர்
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர்
சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
வீரபாண்டி
ரேஷன்கார்டு தராமல் இழுத்தடிப்பு: கடை ஊழியர் மீது கலெக்டரிடம்...
சேலம் அருகே, 2 ஆண்டுகளாக ரேஷன் கார்டு வழங்காமல் நியாயவிலை கடை ஊழியர் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக, கலெக்டரிடம் மாற்றித்திறனாளி குடும்பத்தினர் புகார்...
ஈரோடு மாநகரம்
ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்...
ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர்...
வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு...
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 100 சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
ஈரோடு மாநகரம்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்கிய அமைச்சர்...
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி...
ஈரோடு மாநகரம்
பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்
ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி சிப்பத்தை அமைச்சர்...
கடையநல்லூர்
தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு...
செங்கோட்டை- ரயில்வே சுகாதாரப் பணியாளர்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி
உதகையில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
உதகமண்டலம்
நீலகிரி சேவாகேந்திரம் சார்பில் 5000 பேருக்கு நிவாரணப்பொருட்கள்
உதகையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஆட்சியர் தலைமையில் சேவாகேந்திர நிர்வாகிகள் வழங்கினர்.