/* */

டீசல் விலை உயர்வு: புதுக்கோட்டை மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுக்கோட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

டீசல் விலை உயர்வு: புதுக்கோட்டை மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையம் கட்சியினர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் வரி உயர்வை கண்டித்து என்று அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர்கள் கஜேந்திரன் மற்றும் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை, திருமயம், அரிமளம் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு. கோஷம் எழுப்பினர். இந்நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதத்தில் எரிவாயு சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, கும்மி அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 9 April 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது