You Searched For "#ஆர்பாட்டம்"
புதுக்கோட்டை
டீசல் விலை உயர்வு: புதுக்கோட்டை மக்கள் நீதி மையம் கட்சியினர்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுக்கோட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை
முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
உதகமண்டலம்
உதகை நகராட்சி அலுவலகம் முன்பு நுழைவு வாயிலை அடைத்து ஆர்ப்பாட்டம்
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்காததால் உதகை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி...
கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ்...
காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
ஊரடங்கு காலங்களில் சாலைவரி , இன்சூரன்ஸ் விலக்கு அளிக்க கோரி, மோட்டார்...
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஊரடங்கு காலங்களில் மோட்டார் வாகனங்களுக்கு சாலை வரி , இன்சூரன்ஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க கோரி மோட்டார்...
வீரபாண்டி
சேலத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
சேலத்தில், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செய்து, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகர்
பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர்...
பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லூர்
செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்
செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு மாநகரம்
மருத்துவமனை பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி ஈரோட்டில் ஐஎம்ஏ...
தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி, இந்திய மருத்துவச்சங்கத்தினர், கருப்பு பட்டை அணிந்து ஈரோட்டில் ஆர்பாட்டத்தில்...
தென்காசி
மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.