/* */

கணவருடன் கருத்து வேறுபாடு: பெண் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரக்தியடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

கணவருடன் கருத்து வேறுபாடு: பெண் தூக்கிட்டு தற்கொலை
X

நாமக்கல் பெரியப்பட்டி பழனியப்பா காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் பிரியதர்ஷினி (27). இவருக்கும், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பிரியதர்ஷினி தனது குழந்தைகளுடன் பழனியப்பா காலனியில் வசித்து வந்தார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Updated On: 8 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்