/* */

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
X

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தியைமுன்னிட்டு நாளை 14ம் தேதி வியாழக்கிழமை அனைத்து மதுக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் அனைத்தையும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தலோ, மறைமுகமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 13 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!