/* */

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 8 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு 1,008 லிட்டர் பால், தயிர், நெய், நல்லெண்ணெய், திருமஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 14 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...