/* */

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி

குமாரபாளையம் பஸ் நிலைய வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி
X

குமாரபாளையம் பஸ் நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ் நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ் நிலையம் இடைப்பாடி சாலையில் அமைந்துள்ளது. இதனை புதுப்பிக்கும் கட்டுமான பணி நடந்து வருவதால், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, அம்மா உணவகம் பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தனியார் நிறுவன பணியாளர்கள், இங்குள்ள நகராட்சி கடை வியாபாரிகள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

தற்போது கடும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்குதலால் இந்த குடிநீர் அடிக்கடி தீருவதால், நகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பி வருகிறார்கள். இதனால் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வரும் பொதுமக்களுக்கு இல்லாத நிலை இருந்து வருகிறது.

Updated On: 24 April 2024 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  4. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  5. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  6. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  9. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...