/* */

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் கடைவீதியில், பழைய இரும்பு கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி சரோஜ்குமார் தாகூருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நாமக்கல் அற்றப்பிரிவு எஸ்.ஐ சங்கீதா தலைமையில், எஸ்.எஸ்.ஐ. அருணாசலம் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த குட்டைத்தெருவைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...