/* */

தபால் அலுவலகங்களில் யுபிஐ, கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை தபால் அலுவலகங்களில், யுபிஐ அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தபால் அலுவலகங்களில் யுபிஐ, கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
X

இது குறித்து, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில், ரிஜிஸ்டர் போஸ்ட், ஸ்பீட் போஸ்ட், அயல் நாடுகளுக்கு அனுப்பும் ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தபால் அலுவலகங்களில் ரிஜிஸ்டர் போஸ்ட், ஸ்பீட் போஸ்ட், அயல் நாடுகளுக்கு அனுப்பும் ஸ்பீட் போஸ்ட் ரிஜிஸ்டர் பார்சல் உள்ளிட்ட சேவைகளுக்கு, இனி, யுபிஐ அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி எளிமையாக பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...