/* */

சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி

தேர்தல் வாக்குறுதிப்படி, அய்யம்பாளையத்தில் தார் ரோடு வசதி செய்து கொடுத்த, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கத்தை சந்தித்து, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி
X

நாமக்கல் நகராட்சி, அய்யம்பாளையத்தில், புதிய தார் ரோடு அமைத்துக் கொடுத்த எம்எல்ஏ ராமலிங்கத்தை,  அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நாமக்கல் நகராட்சி, அய்யம்பாளையத்தில் உள்ள தொட்டியந்தோட்டம் ரோடு சுமார் 80 ஆண்டுகளாக மண் சாலையாக இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, இப்பகுதிக்கு ஓட்டுக் கேட்க வந்த எம்எல்ஏ ராமலிங்கம், தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த சாலையை, தார் ரோடாக போட்டுத் தருவதாக உறுதியளித்தார்.

தற்போது, அவரது நடவடிக்கையால் அந்த ரோடு தார் ரோடாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், அய்யம்பாளையம் அரசு பள்ளி முதல், மயானம் வரை புதிய ரோடுஅமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஊர் பொதுமக்கள், எம்எல்ஏ ராமலிங்கத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Updated On: 21 Jan 2022 1:12 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...