/* */

சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: கலெக்டர்

வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரவும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

சமூக வலைதளங்களில் பரவும் வேலை வாய்ப்பு செய்தி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: கலெக்டர்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வாட்ஆப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில், கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ. 18 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும், அதற்காக, டெபாசிட் தொகை ரூ. 1 லட்சம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என போலி விளம்பரம் வெளியாகி வருகின்றன. கூட்டுறவுத்துறை மூலம், மேற்படி பணியிடங்கள் வழங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் முறையாக வெளியிடப்படவில்லை. பொதுமக்கள், இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை நம்ப வேண்டாம். டெபாசிட் தொகை என்ற பெயரில், தொகையை செலுத்தி ஏமாற வேண்டாம். இது குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Updated On: 27 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...