நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூ
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்படப்படுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில்இன்று 3ம் தேதி, 20 மையங்களில் கோவாக்சின் இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்படுகிறது.
கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவனை மற்றும் கர்ப்பினி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் மையங்கள் விபரம்:
திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் நகராட்சி மற்றும் பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, எலந்தக்குட்டை, கல்லாங்காட்டுவலசு, குமாரபாளையம், மாரக்காள்காடு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தட்டாண்குட்டை ஆரம்ப சுகாதர நிலையம் (மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்). நாமக்கல் நகராட்சி, எர்ணாபுரம், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், நல்லூர், பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம். டிவிஎஸ் மையம் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டும்).
கோவாக்சின் தற்போது இரண்டாவது தவனை 16,550 பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய முகாமில் 7,200 பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.