You Searched For "#தடுப்பூசி"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 29வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3,194 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு: பள்ளி மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 28ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தகவல்
தமிழ்நாடு
கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்
தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
அரியலூர்
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரியலூர் கலெக்டர் அழைப்பு
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
கடலூர்
கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்
கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கியது.
ஈரோடு
ஈரோடு: 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 12-14 வயதுடைய 66 ஆயிரத்து 300 சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
அவினாசி
புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்
புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் விவரம் வருமாறு:
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை 24வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 434 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 385 சிறப்பு தடுப்பூசி முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது.