/* */

நாமக்கல் மாவட்ட புதிய பிஆர்ஓ.,வாக இளங்கோவன் இன்று பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளங்கோவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட புதிய பிஆர்ஓ.,வாக  இளங்கோவன் இன்று பொறுப்பேற்பு
X

நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ.,வாக இன்று பாெறுப்பேற்ற இளங்கோவன்.

நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ.,வாக பணியாற்றி வந்த சீனிவாசன் இடமாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இளங்கோவன் நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் ஏற்கெனவே கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிஆர்ஓ.,வாக பணியாற்றியுள்ளார்.

Updated On: 5 Aug 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!