/* */

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது

எருமப்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது
X

எருமப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (31). லாரி டிரைவர். இவர் வெளிமாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் போது, அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, அதனை எருமப்பட்டியில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.

அதன்பேரில் எருமப்பட்டி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவர் குட்கா விற்பநனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...