/* */

தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

விவசாயி ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயி:  நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (64), விவசாயி. இவர் இன்று காலை தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது. இதனால் அவர் அலரித்துடித்தார். அவரது அலரல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். தன்னைக் கடித்த அந்த பாம்பை தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவர் சிகிச்சைக்காக வந்தார். பாம்புடன் ஆஸ்பத்திரிக்குள் வந்ததால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 31 July 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. கோவை மாநகர்
    போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
  10. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!