/* */

பெரியப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

பெரியப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரியப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
X

பெரியப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா பரிசு வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியர் குமார்.

நாமக்கல், பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, 10ம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம் என்பது குறித்தும், தற்போது உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற மீளாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உதவித் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Updated On: 4 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!