/* */

எருமப்பட்டி அருகே தீயணைப்புத்துறையினரின் பேரிடர் மீட்பு, தீ தடுப்பு பயிற்சி முகாம்

நாமக்கல் தீயணைப்புத்துறையினர் சார்பில் எருமப்பட்டி அருகே தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகம் சார்பில் எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை கையாள்வது குறித்து பயிற்சி அளித்தனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமிழரசி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...