/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

தமிழகத்தில் பெரும்பாலான பொதுமக்கள் இண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முழுமையாக அனைவருக்கம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறாது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்தநிலையில் 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 422 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட்டனர். முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 13 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்