/* */

நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் மின் வாரியம் சார்பில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய, நாமக்கல் வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில் மாதாந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கோட்ட அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் வருகிற 8ம் தேதி புதன்கிழமை பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 15ம் தேதி புதன்கிழமை திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ம் தேதி புதன்கிழமை இராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மின்சார விநியோகம் சம்மந்தப்பட்ட குறைகளை அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் நேரடியாக மனு அளித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...