/* */

நாமக்கல் நகராட்சி கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி மூலம் பறிமுதல் செய்ப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
X

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கமிஷனர் சுதா பார்வையிட்டார்.

தமிழக அரசு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்ற பொருட்களை தடை செய்துள்ளது. தடையை மீறி சில கடைகளில் இந்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளை நகராட்சி கமிஷனர் சுதா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 22 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்