/* */

வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதல்: நாமக்கல்லில் விஎச்பி ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாமக்கல்லில் விஎச்பி.,யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதல்: நாமக்கல்லில் விஎச்பி ஆர்ப்பாட்டம்
X

வங்கதேச இந்துக்கள் மீது நடைபெற்ற தாக்குதø லக் கண்டித்து நாமக்கல்லில் விஎச்பி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கசேத நாட்டில் துர்கா பூஜையின்போது மதவாதிகளால் இந்துக்கள்மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளைக் கைது செய்ய வேண்டியும், இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாமக்ககல் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஎச்பி மாவட்ட தலைவர் ராமசாமி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். பாஜக பிரமுகர்கள் பிரனவ்குமார், பாலகோபால் மற்றும் திரளான விஎச்பி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!