/* */

நாமக்கல்லில் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில் புகார்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நாமக்கல்லில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார்

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில்  புகார்
X

நேற்று முன்தினம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியதாகவும் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி தலைமையில் 50க்கும்‌ மேற்பட்ட அதிமுகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி, முதல்வரின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 11 Feb 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...