/* */

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
X

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று ஊக்கத்தொகை வழங்கி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 4வது வார்டில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புஷ்பா. இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் தனது வார்டு பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளி பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதன்படி அந்த வார்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கவுன்சிலர் புஷ்பா ஏற்பாட்டின் பேரில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி துவக்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன், ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Jun 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...