/* */

குமாரபாளையம் அருகே வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்யும் செவிலியர்

குமாரபாளையம் அருகே செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்யும் செவிலியர்
X

குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வயதானவர்களுக்கு செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்காபாளையம் பி.ஹெச்.சென்டர் சார்பில் செவிலியர்கள் வீடு வீடாக சென்று வயதானவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை செய்தனர். நோய்கள் குறித்து கேட்டறிந்து சிகிச்சை வழிமுறைகள் குறித்து கூறினர். பொதுமக்கள் பலரும் இதனால் பயன்பெற்றனர்.

Updated On: 23 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!