/* */

காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் தூண் பகுதியில் துவங்கிய அமைதி பேரணி, தேரடி, ரங்கசாமிகுளம், வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவுபெற்றது இப்பேரணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 7 Aug 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!