/* */

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண் அறிவிப்பு!

மூத்த குடிமக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல் துணையை தொடர்பு கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட எஸபி கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மூத்தகுடிமக்களுக்கு உதவி தேவையா? காவல் உதவி எண் அறிவிப்பு!
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம்

தமிழக அரசு இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இச்சமயத்தில் வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளோ அல்லது வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலுள்ள உள்ள கட்டுப்பாட்டு அறை எண்களான 044- 27239200 , 044 - 27236111 க்கு தகவல் தெரிவிக்கலாம்.

அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்

மேலும் ஊரடங்கின் போது பொது மக்கள் முக கவசம் , தனிமனித இடைவெளியை கடைபிடித்து வீட்டிலேயே இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 23 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு