/* */

23 கிலோ கஞ்சா கடத்தல்- இரண்டு பேர் கைது

23 கிலோ கஞ்சா கடத்தல்- இரண்டு பேர் கைது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 கிலோ கஞ்சா கடத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லி பாபு தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து சுமார் 23 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பவன்குமார் மற்றும் பானு பிரகாஷ் என்பதும் அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததாகவும் கூறியதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 Jan 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...