You Searched For "#smuggling"
தேனி
பதுக்கல், கடத்தலை தடுக்காமல் விற்பவர்களை பிடித்தால் போதுமா?
தேனி மாவட்டத்தில் போதை பாக்கு, புகையிலை கடத்தலை தடுக்காமல், விற்பனை செய்பவர்களை பிடித்தால் மட்டுமே விற்பனையினை முடக்கி விட முடியாது.
மாதவரம்
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 12 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அடுத்த பர்கூரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
அந்தியூர் அடுத்த பர்கூரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி
வந்தவாசி அருகே ஆந்திரவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் காமெடி செய்த அதிகாரிகள்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பது குறித்து தமிழக- கேரள அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தர்மபுரி
தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குமாரபாளையம்
ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய ஆம்னி வேன் பறிமுதல்: 3 பேர் கைது
குமாரபாளையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஆம்னி வேன் கைப்பற்றி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை
சென்னை விமானநிலையத்தில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பு சிவலிங்கம்...
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கு கடத்த இருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு
தமிழகத்தில் நவரத்தினக்கல் கடத்தும் மாஃபியா கும்பல்: குறிவைக்கும்...
நவரத்தினக்கல் கடத்தும் கும்பல்களை மத்திய, மாநில போலீஸ் நிர்வாகங்கள் குறி வைத்து கைது செய்து வருகின்றன.
திருத்தணி
திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 250 கிலோ கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பங்களாப்புதூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.