/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மணி நேரம் ரேஷன் கடைகள் இயங்கும்: ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மணி நேரம் ரேஷன் கடைகள் இயங்கும் என ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11  மணி நேரம் ரேஷன் கடைகள் இயங்கும்: ஆட்சியர்
X

ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி : தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு, காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியிர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு உத்தரவு படி தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இன்று முதல் வரும் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

இதனை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்களை பெற்று ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையலாம். பண்டிகைக்கு முன்னதாக பொருட்கள் வாங்காதவர்கள், வரும் 8ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!