You Searched For "#rationshop"
திருச்சிராப்பள்ளி மாநகர்
ரேஷன் கடையில் அரிசி தரமாக வழங்கப்படுகிறதா? திருச்சி கலெக்டர் ஆய்வு
Is rice quality offered at the ration shop? Trichy Collector Inspection

நாமக்கல்
வரும் 7ம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகள் ஸ்டிரைக்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7ம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகள் வேலை நிறுத்தம் செய்வது என பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்...

காஞ்சிபுரம்
புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
இந்திரா நகரில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம்
இந்திரா நகர் பகுதியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா எப்போது?
கோனேரி குப்பம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இயங்கும் நியாய விலை கடை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை...

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் நாளை ரேஷன் கடை குறை கேட்புக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நாளை முகாம் நடத்திடதிட்டமிடப்பட்டுள்ளது

ஈரோடு
பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் தரமற்ற கோதுமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது.

கம்பம்
ரேஷன் கடையை பூட்டி சீல் வைத்த குள்ளப்பகவுண்டன்பட்டி தலைவர்
தரமற்ற பொருட்களை எடை குறைவாக வழங்குவதாக புகார் கூறி ரேஷன் கடையை கூடலுார் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி தலைவர் சீல் வைத்தார்.

பொன்னேரி
மீஞ்சூர் ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை வழங்கல்
மீஞ்சூர் ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இராசிபுரம்
முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் துவக்கி...
முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம்
சுவாமிமலை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்காததால் பெண்கள் காரசார
சுவாமிமலையில் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்காத காரணத்தால் பெண்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
