/* */

நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குறிச்சி ஊராட்சி கரையூர் திடீர் நகர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(40) கூலித் தொழிலாளி அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ,வெள்ளைச்சாமி தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்ற நேரத்தில் அவர்களது குடிசை வீட்டில் விபத்து ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் தீயணைப்பு நிலை அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம் அடைந்தது மேலும் வீட்டிலிருந்த ரூ.15 ஆயிரம்,2 பவுன் நகை,துணிகள், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்கல் பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது. தீ விபத்து குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் சித்ரா உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மின்வாரிய அலுவலகத்தில், ஸ்மார்ட்மீட்டரை பொருத்த நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்தும், இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில், நத்தம் உதவி மின்பொறியாளர் பரசுராமனிடம் மனுக்களை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின், தாலுகா குழு உறுப்பினர்கள் சுமதி, குழந்தைவேல், லெட்சுமணன், சிவா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 6 Dec 2023 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது