/* */

திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திண்டுக்கல்லில், பொறியாளர் மதன்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை
X

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர். 

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கோட்ட பொறியாளர் மதன்குமார், ஒப்பந்தக்காரர்கள் செய்த பணிகளுக்கு, நிதி வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு இணைந்து, நேற்றிரவு திடீரென சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மதன்குமார் அறையில் இருந்து, கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து, விசாரணை நடக்கிறது. இச்சம்பவம், திண்டுக்கல்லில் பரபரபப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 8 Jan 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..