/* */

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்த தொகுப்புகளை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

HIGHLIGHTS

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்த தொகுப்புகளை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் ஜி.மணிவேல், திருமானூர் ஜி.ஆறுமுகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...