You Searched For "#போக்சோ"
முதுகுளத்தூர்
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது
முதுகுளத்தூர் அருகே தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
திருவண்ணாமலை
போக்சோ சட்டத்தில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக ஊழியர் கைது
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிகாரியை கைது செய்ய தயங்குகிறதா போலீஸ்?
வேதாரண்யம் அருகே 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், போலீசார்...
திட்டக்குடி
குடிக்க தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த முதியவர்...
ராமநத்தம் அருகே குடிக்க தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்
7 வயது சிறுமியிடம் சில்மிஷம்: . போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது
காஞ்சிபுரம் அருகே 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம்
திருமங்கலம் அருகே தி.மு.க. கிளைச் செயலாளர் போக்சோ வழக்கில் கைது
திருப்பரங்குன்றம் அருகே தி.மு.க. கிளைச் செயலாளர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாதவரம்
சென்னை தண்டையார் பேட்டையில் யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை தண்டையார் பேட்டையில் யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
துறையூர்
திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது
திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உதகமண்டலம்
உதகை: போக்சோ வழக்கில் ஒருவர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
செய்யாறு
மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை சில்மிஷம் செய்த பள்ளி தலைமைஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில்
சிறுமியை கட்டாய திருமணம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. 5பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.