You Searched For "#போக்சோ"
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை மிரட்டிய 3 பேர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய 3 பேர் போக்சோ வழக்கில் கைது.
நன்னிலம்
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோவில் கைது
17 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுனரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
தஞ்சை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்: போக்சோவில் 3 வாலிபர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்ற 3 பேரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்
குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
குமரியில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி
ஆண்டிபட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ஆண்டிபட்டியை சேர்ந்த பாலியல் குற்றவாளிக்கு, தேனி மகிளா நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
திருச்சி அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 2 பேர் போக்சோவில் கைது
நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணம் செய்த 2 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்
வெப்படை: பெண்ணிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது
வெப்படை அருகே, பெண்ணிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது வழக்கு: கலெக்டர் அட்வைஸ்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர்
பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கடலூர் போஸ்கோ தீர்ப்பு அளித்தது.
சேந்தமங்கலம்
பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.